நாட்டில் இப்போது 1,350 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. பல்வேறு போலீஸ் உயர் பணிகளில் உள்ள அதிகாரிகளுக்கு ஆண்டுதோறும் போட்டித் தேர்வு நடத்தி இதன் மூலம் 70 அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு செய்யப்படுகின்றனர். இதன்மூலம் ஆண்டுதோறும் பயிற்சி முடித்து வெளியே வரும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 150 என உயர்ந்துள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment