Wednesday, September 1, 2010

வேலை வாய்ப்பு செய்தி

மத்திய போலீஸ் படையில் 1345 காலியிடங்கள்
      மத்திய போலீஸ் படைகளில் ஒன்றான சஷாத்ரா சீமா பால் (எஸ்எஸ்பி)ல் குருப் சி யில் உள்ள 1345 காலியிடங்களை நிரப்ப தகுதியான ஆண்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. சப்&இன்ஸ்பெக்டர் (டெலிகாம்): மொத்த இடங்கள்: 33
2. சப்&இன்ஸ்பெக்டர் (பயோனிர்): மொ.இ: 37
3. ஏஎஸ்ஐ (டெலிகாம்): மொ.இ: 91
4. ஹெட் கான்ஸ்டபிள் (எலக்ட்ரிஷியன்): மொ.இ:52
5. ஹெட் கான்ஸ்டபிள் (வொர்க் ஷாப்): மொ.இ: 47
6. ஹெட் கான்ஸ்டபிள் (டெலிகாம்): மொ.இ: 621
7. கான்ஸ்டபிள் (டெலிகாம்): 271
8. ஏஎஸ்ஐ (ஸ்டெனோ): 68
9. கான்ஸ்டபிள் (கால்நடைபிரிவு): 135

         எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்நதெடுக்கப்படுவர்.
      விண்ணப்ப கட்டணம்: ரூ.50 பொது மற்றும் ஓபிசி பிரிவினர்கள் மட்டும் போஸ்டர் ஆர்டர் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி., முன்னாள் ராணுவத்தினர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை.
www.ssb.nic.in
இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.9.2010.

No comments:

Post a Comment