Sunday, September 12, 2010

online tamil news

கலைஞர் வீட்டுவசதி திட்டம்
               கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தில் முதற்கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
            குடிசைகளை அகற்றி, கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் கலைஞர் வீட்டுவசதித் திட்டம் உலக அளவில் பாராட்டப்படுகிறது. 6 ஆண்டு கால திட்டமான இதன் மூலம், மொத்தத்தில் 21 லட்சம் பேர் பயன் அடையவுள்ளனர். முதற்கட்டமாக 3 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். 

No comments:

Post a Comment